Thursday, June 2, 2011

மழை பெய்து கொண்டிருந்தபோது....


பதினேழாம் நூற்றாண்டின் 
இறுதியில் பூத்த மலர்களின்
வாசத்தால் எனது அறை
நிரம்புகிறது.
என் தனிமையின் சுவற்றில்
உன் சித்திரத்தை 
எழுதிச் செல்கிறது
வானத்தின் கருநிழல்.
நான் காணும் 
அதே மழையைத் தான்
நீயும் காண்கிறாயா
என் அன்பின் ப்ரியங்கா..?

நன்றி:உயிரோசை

No comments:

Post a Comment